Tuesday, November 23, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை)



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை)

(4th Shortfilm Screening Travel, Nanmangalam, Chennai)

அக்கினிப் பார்வை


சென்ற சனிக்கிழமை தமிழ்ஸ்டுடியோவின் குறுந்திரைப் பயணத்திற்காக சென்னைக்கு அருகில் உள்ள மலைத் தொடர் மிகுந்த பசுமையான வனப்பகுதி கிராமமான நன்மங்கலத்திற்கு பயணமானோம்.

சென்னைக்கு மிக அருகில் கிராமம் போல் தோன்றினாலும், உண்மை அவ்வளவு தூரத்திற்கு நகரம் விரிந்துவிட்டது. நன்மங்கலம் கிராமம், நகர வாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைகும் இடையில் ஒரு புதுவித வாழ்க்கை மேற்கொள்கிறது. வனத்துறையின் சீறிய கட்டுப்பாடுகளால் இன்னும் அந்த காடு பிழைத்திருக்கிறது. இன்னும் அப்பார்ட்மெண்டுகள், ஐடி பார்க்குகள், தனியார் நிறுவனங்கள் அபகரிக்கவில்லை என்று ஒரு பக்கம் மனது மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் எப்பொழுது தாரைவார்த்து கொடுக்கபடுமோ என்ற பயம் உள்ளது நிஜம்.

அந்த காடுகளின் நடுவே இயற்கையுடன் இயற்கையாக ஐக்கியம் ஆகிவிட, அதுனுடன் மழை பெய்ததால் உணடான தென்றல் காற்று, இறைச்சல் இல்லாத இயற்க்கையின் சத்தம் இதனிடியே வாழும் கிராம மக்கள் கொடுத்துவைத்த்வர்கள் தான். சொர்கம் மன்ணிலே தான் இருக்கிறது.

ஒரு 30 வருடம் முன்பு சென்னை வாழ் மக்கள் எதிர்காலம் பற்றி நினைத்து பார்த்திருந்தால் கூவம் ஆற்றை இப்படி பாழ்படுத்தியிருக்கமாட்டார்கள். தங்களின் பிள்ளைகளுக்கே அவர்கள் விட்டு சென்றது துர்நாற்றம் வீசும் கூவம் தான். மக்கள் கொஞ்சம் யோசித்தால் நலம்.

இந்த இயற்கையுடன் இயற்கையாக இணைந்து சென்று கொண்டிருந்த நேரம் இருட்ட தொடங்கிவிட்டது. சரி இன்னும் குறும்படங்கள் திரையிடல் தான். நன்மங்கலம் கிராமத்தின் முக்கிய வீதியில் எப்பொழுதும் போல் நமக்கு முழு ஆத்ரவளிக்கும் சிறுவர் படையுடன் தான் நம்/......................

Read More.... http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_4.php



No comments:

Post a Comment