Wednesday, January 4, 2012

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டு நிகழ்ச்சிகள். (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)

கவிஞர் குட்டி ரேவதியின்
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
நூல் வெளியீட்டு விழா

நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணிக்கு.
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.

சிறப்பு அழைப்பாளர்கள்:

அழகிய பெரியவன்
பாலை நிலவன்
யாழன் ஆதி
தமயந்தி
அஜயன் பாலா
நர்மதா
தி. பரமேஸ்வரி
ப்ரவீண்
&
குட்டி ரேவதி

-----------------------------------------------------------------------

யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு

பங்கேற்பு: கவிஞர் சுகிர்தராணி

அறிமுகம் செய்யும் நூல்: "எங்கே அந்த பாடல்கள்" (ஆப்ரிக்க பெண் கவிஞர்களின் கவிதைகள்)

நாள்: ஜனவரி 8, ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 4:30 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

No comments:

Post a Comment