குறும்படங்களின் அடுத்தக் கட்டமாக ஒரு தமிழ்ப் படம் முதன் முதலாக பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரு. பிரதீபன் அவர்கள் இயக்கி, திரு. ராஜ்குமார் அவர்கள் ஒளிப்பதிவு செய்த "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" எனும் குறும்படம் இப்பெருமையை பெறுகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை அதன் வீரியம் குறையாமல் ஆனால் வன்முறை ஏதும் இன்றி எந்த தரப்பிற்கும் ஆதராவாக இல்லாமல் நடுநிலை தன்மையோடு விளக்கும் இப்படம் 2009 ஆம் ஆண்டு பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்கிறது.
இயக்கம்: பிரதீபன்
ஒளிப்பதிவு: C. J. ராஜ்குமார்
கலை: P. கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு: ராகவா S. அர்ஸ்
இணை இயக்கம்: சுதாகர்
இயக்கம்: பிரதீபன்
ஒளிப்பதிவு: C. J. ராஜ்குமார்
கலை: P. கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு: ராகவா S. அர்ஸ்
இணை இயக்கம்: சுதாகர்
No comments:
Post a Comment